தடவிய பின்பு அதனை ஓரு பாத்திரத்தில்
வைத்து மூடிய பின்பு அப்பாத்திரத்தை மேல்
பிரிட்ஜில் வைத்தல் சப்பாத்தி பழுதாகாமல்
இருக்கும்.
கடலையை வறுப்பது போல கூழ்
வற்றலையும் எண்ணெய் இல்லாமல்
மணலில் வறுத்து எடுக்கலாம்(பெரிதாகவே
பொறியும்)
"அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்கே உலகு".
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.