கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

சனி, 27 பிப்ரவரி, 2010

பயனுள்ள குறிப்புக்கள்,-8

சப்பாத்தியின் மேலே சிறிது எண்ணையை
தடவிய பின்பு அதனை ஓரு பாத்திரத்தில்
வைத்து மூடிய பின்பு அப்பாத்திரத்தை மேல்
பிரிட்ஜில் வைத்தல் சப்பாத்தி பழுதாகாமல்
இருக்கும்.

கடலையை வறுப்பது போல கூழ்
வற்றலையும் எண்ணெய் இல்லாமல்
மணலில் வறுத்து எடுக்கலாம்(பெரிதாகவே
பொறியும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.