கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

செவ்வாய், 30 மார்ச், 2010

சவக்கார சிற்பங்கள்-2

மலர் அலங்காரம் -6

திங்கள்கிழமை வாழ்த்துக்கள்

திருக்குறள் அதிகாரம் 7-2

மக்கட் பேறு
(2)
எழுபிறப்பும் தீயவை  தீண்டா  பழியிறங்காப் 
பண்புடை  மக்கட்  பெறின் .

கருத்து
பழிப்புக்கு  இடமில்லாத  நற்பண்புடைய  
மக்களைப்  பெற்றால்,அவனை  ஏழு 
 பிறப்புகளிலும்  துன்பங்கள்சென்றுசேரா.

திருக்குறள் அதிகாரம் 7-1

மக்கட்பேறு

(1)
பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த
மக்கட்பேறு அல்ல பிற.


கருத்து

அடைய வேண்டியவற்றுள்,அறிய
வேண்டியவற்றை அறியும்  நல்ல  
மக்களைப்  பெறுவதைத்  தவிர,
வேறொன்று  இருப்பதாக யாம்  
அறியவில்லை .  

சனி, 27 மார்ச், 2010

முதலாவது இறப்பர் மரம் ஸ்ரீலங்கா

மலர் அலங்காரம்-5

அழகிய சிற்பங்கள் -2

மலர் அலங்காரம்-4

திருக்குறள் அதிகாரம் 6-10

வாழ்க்கைத் துணைநலம்

(10)

மங்கலம் என்ப மனைமாட்சி மற்று அதன்

நன்கலம் நன்மக்கட் பேறு.

கருத்து

மனைவியின் நற்பண்பையே இல்

வாழ்க்கைக்கு மங்கலம் என்று

சொல்லுவர் :நல்ல மக்களைப்

பெறுதல் அம்மங்கலத்துக்கு

அணிகலம் என்றும் சொல்லுவர் .

வெள்ளிக்கிழமை வாழ்த்துக்கள்

HAPPY FRIDAY

வியாழன், 25 மார்ச், 2010

தகவல்-8

(1)சந்திரனில் காற்று ,நீர் ஆகியவை
இல்லாததினால் அங்கு உயிர்கள்
வாழமுடியாது ஆனால் அங்கு
இருந்து கொண்டுவரப்பட்ட
மண்ணில் இங்குள்ள செடிகளை
வைத்து அவற்றை வளர்த்து
விஞ்ஞ்னிகள் வெற்றி பெற்றுள்ளனர்.
(2)சூரியனையும் சந்திரனையும் அடுத்து
மிக ஒளியைக் கொண்டுள்ள கிரகம்
வெள்ளி ஆகும் இக்கிரகத்தை சில
நேரங்களில் பகலிலும் காணலாம்.

தாவரவியல் பூங்கா பெரதேனியா ஸ்ரீலங்கா

கம்பளி பின்னல் கலை -7

வியாழக்கிழமை வாழ்த்துக்கள்

Happy Thursday

திருக்குறள் அதிகாரம் 6-9

வாழ்க்கைத் துணைநலம் (9) பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ் சிறப்புப் புத்தொளிர் வாழும் உலகு . கருத்து மனைவியர் தம் கணவரை வணங்கி அவர் அன்பைப் பெறுவாராயின் ௮ம்மனைவியர் தேவருலகில் பெருஞ் சிறப்புடையவர்

மருத்துவகுறிப்புகள் - 4 ( ஸ்ரீலங்கா)

உடை தைக்க அளவு எடுக்கும் முறை

பூத் தையல்

கரட் சிற்பம்

சிறுவர் பாடல்கள் - 7

திருக்குறள் அதிகாரம்-6-8

வாழ்க்கைத் துணைநலம் (8) புகழ்புரிந்தஇல்லிலோர்க்கு இல்லைஇகழ்வார்முன் ஏறுபோல் பீடு நடை . கருத்து புகழை விரும்பிக்காக்கும் மனைவி இல்லாதவருக்கு இகழ்ந்து பேசும் பகைவர் முன்னால் ஆண் சிங்கம் போல் பெருமிதமாக நடக்கமுடியாது.

புதன்கிழமை வாழ்த்து

செவ்வாய், 23 மார்ச், 2010

அட்சரகணிதம் -2

பழ சிற்பம்

கண்ணாடிச் சித்திரம் -4

ஆடைகளை பொருத்தி தைத்தல்

திருக்குறள் அதிகாரம் 6-7

வாழ்க்கைத் துணைநலம் (7) சிறைகாக்குங் காப்புஎவன் செய்யும் மகளிர் நிறைகாக்குங் காப்பே தலை. கருத்து மகளிரை அடைத்து வைத்துக் காக்கும் காவல் என்ன பயனைக் கொடுக்கும்? அம்மகளிர் நிறை என்னும் பண்பால் தம்மைத் தாம்காக்கும் காவலே சிறந்தது .

திங்கள்கிழமை வாழ்த்துக்கள்

திங்கள், 22 மார்ச், 2010

டெலிடப்பீஸ் நடனம்

மலர் அலங்காரம் -3

மலர் அலங்காரம்

சில்க்துணிச்சித்திரம் i

திருக்குறள் அதிகாரம் 6-6

வாழ்க்கைத் துணைநலம்

(6)

தற்காத்துத் தற்கொண்டார் பேணித் தகைசான்ற

சொற்காத்துச் சோர்விலாள் பெண் .

கருத்து

கற்பில் தவறாமல் தன்னைக் காத்து,

தன் கணவனையும் காப்பாற்றி,

புகழையும் காப்பாற்றி,சோர்வு

இல்லாதவளே சிறந்தபெண் .

ஞாயிறு, 21 மார்ச், 2010

பூக்கள்

ஞாயிற்றுக்கிழமை வாழ்த்துக்கள்


கம்பளி பின்னல் கலை -3

ஆரம்பகணிதம் கூட்டல்

பெஞ்சமின் புளும்ஞ்சன்

பூக்கள்

திருக்குறள் அதிகாரம் 6-5

வாழ்க்கைத் துணைநலம்

(5)

தெய்வந் தோழாஅள் கொழுநன் தொழுதொழுவாள்

பெய்யெனப் பெய்யும் மழை.

கருத்து

வேறு தெய்வத்தைத் தோழாதவளாய்த்

தன் கணவனையே தெய்வமாகக் கொண்டு

வழிபாட்டுத் துயில் எழுகின்றவள்,பெய்

என்றால் மழை பெய்யும் .

சனிக்கிழமை வாழ்த்துக்கள்

வியாழன், 18 மார்ச், 2010

Teletubbies Dance

ஜேர்மனிய எழுத்துக்கள்

Paper Flower Lamp

திருக்குறள் அதிகாரம் 6-4

வாழ்க்கைத் துணைநலம்

(4)

பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பெனும்

திண்மையுண் டாகப் பெறின்.

கருத்து

கற்பு என்று சொல்லப்படுகின்ற உறுதி நிலை

பெண்ணிடத்தில் இருக்கப் பெற்றால் ,பெண்ணை

விடப் பெருமையுடையவை எவை உள?

புதன், 17 மார்ச், 2010

இத்தாலிய தேசியகீதம்

புதன்கிழமை வாழ்த்துக்கள்

வனைதல்கல்வி -1

பன்சீஸ் பூக்கள்

திருக்குறள் அதிகாரம் 6-3

வாழ்க்கைத் துணைநலம்
(3)
இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை .

கருத்து
மனையாள் நற்குணம் உடையவளானால்
வாழ்க்கையில் இல்லாதது என்ன?அவள்
நற்குணம் இல்லாதவளானால் வாழ்க்கையில்
இருப்பது என்ன?

கேக் ஜசிங் வகைகள் - 12

பிரித்தானிய தேசியகொடிகள்

செவ்வாய்க்கிழமை வாழ்த்துக்கள்

திங்கள், 15 மார்ச், 2010

வடமொழிச்சொற்களுக்குரிய தமிழ்சொற்கள்

வடமொழிச்சொல் - தமிழ்ச்சொல் 1. அக்கிரமம் - கொடுமை, முறைகேடு 2. அக்கிணி - தீ, அழல்,நெருப்பு, 3. அகதி-ஏதிலி 4. அகிம்சை-இன்னாசெய்யாமை. 5. அங்கீகாரம்- ஏற்பிசைவு. 6. அசம்பாவிதம்- நேரக்கூடாதது. 7. அசாத்தியம்-செயற்கரியது. 8. அசீரணம்-செரியாமை. 9. அசுத்தம்-குப்பை. 10. அஞ்ஞானம்-அறிவிலி. 11. அட்சதை-மங்கல அரிசி. 12. அட்சயபாத்திரம்-அமுதசுரபி. 13. அட்டகாசம்-பெருஞ்சிரிப்பு. 14. அத்தாட்சி- சான்று. 15. அதர்மம்-அறக்கேடு. 16. அதிசயம்-வியப்பு,புதுமை. 17. அதிபர்-தலைவர். 18. அதிகபட்சம்-பேரெல்லை. 19. அதிகப்பிரசங்கி-வாயாடி. 20. அஸ்திவாரம்- கடைக்கால். 21. அந்தம்-முடிவு. 22. அந்நியன்-வேற்றான்,அயலான். 23. அநாதை-ஏதிலி. 24. அநாவசியம்- தேவையில்லை. 25. அநியாயம்-அன்முறை.

சிறுவர் பாடல்கள் - 6

Waterfalls of Sri Lanka

திருக்குறள் அதிகாரம் 6 - 2

வாழ்க்கைத் துணைநலம்

(2)

மனைமாட்சிஇல்லாள்கண் இல்லாயின்வாழ்க்கை

எனைமாட்சித் தாயினும் இல்.

கருத்து

இல்வாழ்க்கைக்குத் தகுந்த நற்குணம்

மனையாளிடம் இல்லையானால்,

வாழ்க்கை எவ்வளவு சிறப்பு உடைய

தானாலும் பயன் இல்லை

கேக் ஜசிங் வகைகள் - 11

டென்மார்க் நாட்டின் தேசியகொடி

ஞாயிற்றுக்கிழமை வாழ்த்துக்கள்


ஞாயிறு, 14 மார்ச், 2010

திருக்குறள் அதிகாரம் -6-1

வாழ்க்கைத் துணைநலம் (1) மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான் வளத்தக்காள் வாழ்க்கைத் துணை கருத்து இல்லறத்துக்குத் தக்க குணம் உடையவளாகி, தன் கணவனின் வருவாய்க்கு ஏற்ப வாழ்க்கை நடத்துபவளே சிறந்த மனைவி ஆவாள் .

கேக் ஜசிங் வகைகள் -10


சாக்லேட்  கேக் &சாக்லேட்  ஜசிங்

செயற்கை மலர் அலங்காரம்

அவுஸ்ரேலிய நாட்டின் தேசியகொடி

சனிக்கிழமை வாழ்த்துக்கள்

சனி, 13 மார்ச், 2010

ஜேர்மன் மொழி

சாரி பிளவுஸ் வெட்டும் முறையும் தையலும்

அட்சரகணிதம் -1

கம்பளி பின்னல்

குழந்தைகளின் உடைகளுக்கான தையல்-2

கண்ணாடிச் சித்திரம் -3

மலர் அலங்காரம்

தூரிகை சித்திரம் -2

Numbers

கம்பளி பின்னல் கலை -2

புளியமரம் & புளியம்பழம்

கண்ணாடிச்சித்திரம் - 2

விழாக்கள்

விழாக்கள்

(1)இருபத்தைந்தாவது ஆண்டின்
     இறுதியில் எடுக்கப்படும் விழா
                              (வெள்ளிவிழா)
(2)ஜம்பதாவது ஆண்டு முடிவில்
   எடுக்கப்படும் விழா
                            (பொன்விழா)
(3)அறுவதாவது ஆண்டு முடிவில்
    எடுக்கும் விழா
                           (வைரவிழா)
(4)எழுபத்தைந்தாம் ஆண்டு முடிவில்
     எடுக்கும் விழா
                           (பவளவிழா)
(5)எண்பதாவது ஆண்டு முடிவில்
    எடுக்கும் விழா
                         (அமுதவிழா)
(6)நூறாவது ஆண்டு முடிவில்
   எடுக்கும் விழா
                         (நூற்றாண்டுவிழா)
                             

தொடர் மொழிக்கு ஓரு மொழி-3

தொடர்ச்சி
(7)நிலத்தின் உடைமையை உறுதிப்    
     படுத்துவதிற்கு சான்றாக எழுத்து    
      வடிவில் அமைந்த ஆவணம் 
                                           (உறுதி)

 (8)மெய்,வாய்,கண்,மூக்கு,செவி ஆகிய     
        ஜந்து உறுப்புகள்                                          
        (ஜம்பொறி)

(9)நிலம்,நீர்,தீ,வளி,ஆகாயம் ஆகிய    
    ஜம்பொருள்                                     
    (ஜம்பூதம்)

வெள்ளி, 12 மார்ச், 2010

தமிழ் இலக்கணம்(உயிர்மெய்எழுத்து-9)

மெய் எழுத்து -ப்
உயிர் எழுத்து -அ,ஆ,இ,ஈ,
                              உ,ஊ,எ,ஏ,
                              ஜ்,ஒ,ஓ,ஔ

மெய்எழுத்து + உயிர்எழுத்து = உயிர்மெய்எழுத்து
         ப்              +             அ          =              ப
         ப்              +             ஆ         =              பா
         ப்              +             இ          =              பி
         ப்              +             ஈ           =              பீ
         ப்              +             உ          =              பு
         ப்              +             ஊ         =              பூ
         ப்              +             எ           =              பெ
         ப்              +             ஏ           =              பே
         ப்              +             ஜ்          =              பை
         ப்              +             ஒ          =              பொ
         ப்              +             ஓ          =              போ
         ப்              +            ஔ       =               பௌ

கேக் ஜசிங் வகைகள் - 9

பட்டர் கிரீம் ஜசிங்

திருக்குறள் அதிகாரம் 5-10

இல்வாழ்க்கை (10) வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும் கருத்து உலகில் வாழவேண்டிய நெறிப்படி வாழ்கின்றவன் ,வானுலகில் வாழும் தேவர்களுள் ஒருவனாக மதிக்கப்படுவான் .

கேக் ஜசிங் வகைகள் - 8


கேக் அலங்காரங்கள்

சங்கீதம்-16

தொடர்ச்சி அட்சர காலம் இரண்டு எண்ணிக்கைகளுக்கு இடைப்பட்ட காலம் அட்சர காலம் எனப்படும் . லயம் தாளத்தை ஓருசீரான வேகத்துடன் நடத்தி செல்வது லயம் எனப்படும் இது மூன்று வகைப்படும் . அவையாவன (1)விளம்பிதலயம் (2)மத்தியலயம் (3)துரித லயம்

நெதர்லாந்து நாட்டின் தேசியகொடி

வெள்ளிக்கிழமை வாழ்த்துக்கள்

கைத்தையல்(சிறுவர் ஆடை )-1

கம்பளி பின்னல் கலை -1

சவக்கார சிற்பங்கள் -1

மரஅலங்காரம் -1

நல்வழி

ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்
மாண்டார் வருவரோ? மாநிலத்தீர்-வேண்டா
"நமக்கும் அதுவழியே நாம்போம் அளவும்
எமக்கு என்"என்று இட்டு உண்டு இரும் ,

கருத்து
இறந்து போனவரை நினைத்து நினைத்து
அழுவதால் பயன் என்ன?மாண்டார்
மீண்டும் வரமாட்டார் "எமக்கும் ஒருநாள்
மரணம் ஏற்படும் "என்று அறிந்து தருமம்
செய்யுங்கள் . 

1 ஒர்காமி கடதாசி(பேப்பர்) டுல்பன்(Tulip) பூக்கள்

அழகிய சிற்பங்கள் 1 (மரக்கறி,பழங்கள்)

கண்ணாடிச் சித்திரம் -1

கேக் ஜசிங் வகைகள் - 7



பொண்டன்ட் ஜசிங்

பயனுள்ள குறிப்புக்கள் -9

முழுக் கத்தரிக்காயில் எண்ணெய் கத்தரிக்காய்
அல்லது ஸ்டஃப்டு கத்தரிக்காய் செய்யும்போது
காம்புப் பகுதியை வெட்டிவிட்டுச் செய்வதால்
சில சமயங்களில் கத்தரிக்காய் துண்டாகிவிடும்
அதனால் கத்தரிக்காயின் காம்புகளை வெட்டாமல்
கத்தரிக்காயின் கீழ்ப்பகுதியை மட்டும் நான்காக
கீறி அப்பகுதியில் ஏதாவது பூச்சி புழுக்கள்
இருக்கிறதா என பார்த்தபின்பு அப்பகுதியில்
மசாலாவை அடைத்தோ அல்லது எண்ணெய்யில்
வதக்கியோ செய்தால் கத்தரிக்காய் முழுதாக
இருக்கும்.

பானை செய்தல் -1

வியாழன், 11 மார்ச், 2010

வாத்தியங்கள் -9 (ட்ரும்ஸ்)

விற்றமின்

தூரிகை சித்திரம் -1

தமிழ் இலக்கணம்(உயிர்மெய்எழுத்து -8)

மெய்எழுத்து -ந்
உயிர் எழுத்து -அ,ஆ,இ,ஈ,
                             உ,ஊ,எ,ஏ,
                             ஜ்,ஒ,ஓ,ஔ

மெய்எழுத்து + உயிர்எழுத்து = உயிர்மெய்எழுத்து
        ந்                +         அ              =         ந
        ந்                +         ஆ             =         நா
        ந்                +         இ              =         நி
        ந்                +         ஈ               =         நீ
        ந்                +         உ              =         நு
        ந்                +         ஊ             =        நூ
        ந்                +         எ               =        நெ
       ந்                 +         ஏ               =        நே
       ந்                 +          ஜ்             =         நை
       ந்                 +          ஒ             =        நொ
       ந்                 +          ஓ             =        நோ
       ந்                 +          ஔ         =         நௌ

தமிழிலக்கணம் -10

உயிர் மெய் எழுத்து -8

தமிழ் இலக்கணம்(உயிர்மெய்எழுத்து-7)

மெய் எழுத்து - த்
உயிர் எழுத்து  - அ,ஆ,இ,ஈ,
                              உ,ஊ,எ,ஏ,
                             ஜ் ,ஒ,ஓ,ஔ

மெய்எழுத்து + உயிர்எழுத்து = உயிர்மெய்எழுத்து
         த்             +             அ           =             த
         த்             +             ஆ          =             தா
         த்            +             இ           =             தி
         த்             +              ஈ           =             தீ
         த்             +              உ          =             து
         த்             +              ஊ         =             தூ
         த்             +              எ           =             தெ
         த்             +              ஏ           =             தே
         த்             +              ஜ்          =              தை
         த்             +              ஒ          =              தொ
         த்             +              ஓ          =              தோ
         த்             +              ஔ      =              தௌ

தமிழிலக்கணம் -9

உயிர் மெய் எழுத்து -7

தமிழ் இலக்கணம்(உயிர்மெய்எழுத்து-6)

(6) மெய் எழுத்து - ண்
உயிர் எழுத்து -அ,ஆ,இ,ஈ,
                              உ,ஊ,எ,ஏ,
                            ஜ்,ஒ,ஓ,ஔ 

மெய்எழுத்து  + உயிர்எழுத்து  = உயிர்மெய்எழுத்து
           ண்          +             அ          =             ண
           ண்          +             ஆ         =             ணா
           ண்          +             இ          =             ணி
           ண்          +             ஈ           =             ணீ
           ண்          +             உ          =             ணு
           ண்          +            ஊ          =             ணூ
           ண்          +            எ            =             ணெ
           ண்          +            ஏ            =             ணே
           ண்          +            ஜ்           =              ணை
           ண்          +            ஒ           =              ணொ          
           ண்          +            ஓ           =              ணோ
           ண்          +           ஔ                         ணௌ

தமிழிலக்கணம் -8

உயிர் மெய் எழுத்து -6

தமிழ் இலக்கணம்(உயிர்மெய்எழுத்து-5)

மெய் எழுத்து -ட்
உயிர் எழுத்து -அ,ஆ,இ,ஈ,உ,
                              ஊ,எ,ஏ,ஜ்,ஒ,
                              ஓ,ஔ
மெய்எழுத்து + உயிர்எழுத்து = உயிர்மெய்எழுத்து
           ட்            +             அ           =            ட
           ட்            +             ஆ          =            டா
           ட்            +             இ           =            டி 
           ட்            +             ஈ            =            டீ
           ட்            +             உ           =            டு 
           ட்            +            ஊ           =            டூ
           ட்            +            எ             =            டெ
           ட்            +            ஏ             =            டே
           ட்            +            ஜ்             =            டை 
           ட்            +            ஒ             =            டொ
           ட்            +            ஓ             =            டோ
           ட்            +            ஔ         =            டௌ 

தமிழிலக்கணம் -7

உயிர் மெய் எழுத்து - 5

தமிழ் இலக்கணம்(உயிர்மெய்எழுத்து-4)

மெய் எழுத்து -ஞ்

உயிர் எழுத்து -௮, ,,,,

ஊ,எ. , ,ஒ,

ஓ,au

மெய்எழுத்து + உயிர்எழுத்து = உயிர்மெய்எழுத்து  
         ஞ்             +                    =             ஞ
         ஞ்             +        ஆ           =            ஞா
         ஞ்             +‌‌        இ            =            ஞி
         ஞ்             +        ஈ             =            ஞீ
         ஞ்             +        உ            =            ஞு
         ஞ்             +        ஊ           =            ஞூ
         ஞ்             +        எ             =            ஞெ
         ஞ்             +        ஏ             =            ஞே
         ஞ்             +        ஜ்             =           ஞை
         ஞ்             +        ஒ            =            ஞொ
         ஞ்             +        ஓ            =            ஞோ
         ஞ்             +        ஔ        =            ஞௌ

தமிழிலக்கணம் -6

உயிர் மெய் எழுத்து -4

மருதாணி கோலங்கள் -3

செஸ்

மருதாணி கோலங்கள் -2

வாத்தியங்கள் -8

வீணை

நடனம் -2

பாரத நாட்டியம் -1

சிறுவர் பாடல்கள்

வாழ்த்துக்கள்

புத்தசமயம்

நடனம் -1

கண்டியான் நடனம் -ஸ்ரீ லங்கா

இஸ்லாமிய பள்ளிவாசல்



நோர்வே நாட்டின் கொடி

 

கிறிஸ்தவசமயம்





சுவிட்சலாந்து கொடி

சிறுவர் ஆடைகள் -1


சிறுவர் ஆடை தைத்தல் -1

கேக் ஜசிங் வகைகள் - 6

பொண்டன் ஜசிங் றோசாப்பூ

கேக் ஜசிங் வகைகள் - 5

பொண்டன்ட் ஜசிங்

தமிழிலக்கணம் -5

உயிர் மெய் எழுத்து -3

தமிழ்இலக்கணம்(உயிர்மெய்எழுத்து-3)

தொடர்ச்சி
(3)
மெய் எழுத்து-ச்

உயிர் எழுத்து - அ ,ஆ ,இ,ஈ
                                  உ ,ஊ ,எ,ஏ,
                                  ஜ ,ஒ,ஓ ஔ

மெய்எழுத்து + உயிர்எழுத்து = உயிர்மெய்எழுத்து
ச்                          +           அ               =             ச
ச்                          +           ஆ              =             சா
ச்                          +           இ               =             சி சி
ச்                          +            ஈ  ஈ                                                  =             சீ
ச்                          +            உ              =             சு
ச்                          +            ஊஊ                                              =             சூ
ச்                          +            எ               =            செ
ச்                          +            ஏ               =            சே
ச்                          +            ஜ              =            சை
ச்                          +            ஒ             =            சொ
ச்                          +            ஓ             =            சோ
ச்                          +            ஔ         =           சௌ

தமிழிலக்கணம் -4

உயிர் மெய் எழுத்து -2

தமிழிலக்கணம்-3

உயிர் மெய் எழுத்துக்கள் -1

தமிழ்இலக்கணம்(உயிர்மெய்எழுத்து-2)

உயிர்மெய் எழுத்துக்கள்
(2)
மெய் எழுத்து -ங்

உயிர் எழுத்துக்கள்
                -அ, ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,
                  ஜ,ஒ,ஓ,ஔ.

மெய்யெழுத்து + உயிரெழுத்து = சார்புஎழுத்து
            ங்              +            அ            =     ங
            ங்              +            ஆ           =     ஙா
            ங்              +            இ            =     ஙி
            ங்             +            ஈ             =     ஙீ
            ங்              +            உ            =     ஙு
            ங்              +            ஊ           =     ஙூ
            ங்              +            எ             =    ஙெ       
            ங்              +            ஏ             =    ஙே
            ங்              +            ஜ            =     ஙை
            ங்              +            ஒ            =     ஙொ
            ங்              +            ஓ            =     ஙோ

A B C English SONG



சங்கீதம்-15

தொடர்ச்சி ஆவர்த்தம் ஓரு தாளத்தை ஒருமுறை முழுமையாக போட்டு முடிப்பது ஓரு ஆவர்த்தம் எனப்படும். உதாரணம் ஆதி தாளத்தை எடுத்து கொண்டால் ஆதி தாளத்தின் அங்கங்கள் 1 ௦ ௦ இவற்றை ஒருமுறை முழுமையாக போட்டு முடிப்பதாகும்

வடமொழிச்சொற்களுக்குஇணையானதமிழ்சொற்கள்

வடமொழிச்சொற்களுக்கு இணையான  - தமிழ்

 1.அக்கிரமம் - கொடுமை, முறைகேடு

2. அக்கிணி - தீ, அழல்,நெருப்பு,

3.அகிம்சை - இன்னாசெய்யாமை

மருத்துவ குறிப்புக்கள்-3

பழசிகிச்சை-1

அப்பிள்பழம்

தினமும் ஓரு அப்பிள்பழம்
சாப்பிட்டால் சிகிச்சைக்காக
வைத்தியரை தேடி செல்லத்
தேவையில்லை எனக்
கூறுவார்கள்.உடலில் ஏற்படும்
எல்லாவித நோய்களையும்
விரட்டக்கூடிய சக்தி அப்பிள்
பழத்திற்கு உண்டு .அத்துடன்
இப் பழத்தை ஜூஸாக்கி
பருகுவதை விட தோலுடன்
கடித்து சாப்பிடுவது சிறந்தது.
இப்படி சாப்பிட்டால் தான்
இதில் உள்ள முழு சத்தும்
எமது உடலை சென்றடையும்.
புற்றுநோய் ,இதயநோய் அதிக
உடல் எடை ஆகிய பிரச்சனைகள்
உள்ளவர்கள் அப்பிள்பழத்தை
தினமும் சாப்பிட்டால் பயன்தரும்
அத்துடன் கூடுதலான புத்துணர்ச்சியும்
கிடைக்கும் .