கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

வியாழன், 18 மார்ச், 2010

திருக்குறள் அதிகாரம் 6-4

வாழ்க்கைத் துணைநலம்

(4)

பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பெனும்

திண்மையுண் டாகப் பெறின்.

கருத்து

கற்பு என்று சொல்லப்படுகின்ற உறுதி நிலை

பெண்ணிடத்தில் இருக்கப் பெற்றால் ,பெண்ணை

விடப் பெருமையுடையவை எவை உள?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.