வாழ்க்கைத் துணைநலம்
(4)
பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பெனும்
திண்மையுண் டாகப் பெறின்.
கருத்து
கற்பு என்று சொல்லப்படுகின்ற உறுதி நிலை
பெண்ணிடத்தில் இருக்கப் பெற்றால் ,பெண்ணை
விடப் பெருமையுடையவை எவை உள?
"அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்கே உலகு".
வாழ்க்கைத் துணைநலம்
(4)
பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பெனும்
திண்மையுண் டாகப் பெறின்.
கருத்து
கற்பு என்று சொல்லப்படுகின்ற உறுதி நிலை
பெண்ணிடத்தில் இருக்கப் பெற்றால் ,பெண்ணை
விடப் பெருமையுடையவை எவை உள?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.