கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

திங்கள், 15 மார்ச், 2010

திருக்குறள் அதிகாரம் 6 - 2

வாழ்க்கைத் துணைநலம்

(2)

மனைமாட்சிஇல்லாள்கண் இல்லாயின்வாழ்க்கை

எனைமாட்சித் தாயினும் இல்.

கருத்து

இல்வாழ்க்கைக்குத் தகுந்த நற்குணம்

மனையாளிடம் இல்லையானால்,

வாழ்க்கை எவ்வளவு சிறப்பு உடைய

தானாலும் பயன் இல்லை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.