கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

திங்கள், 22 மார்ச், 2010

திருக்குறள் அதிகாரம் 6-6

வாழ்க்கைத் துணைநலம்

(6)

தற்காத்துத் தற்கொண்டார் பேணித் தகைசான்ற

சொற்காத்துச் சோர்விலாள் பெண் .

கருத்து

கற்பில் தவறாமல் தன்னைக் காத்து,

தன் கணவனையும் காப்பாற்றி,

புகழையும் காப்பாற்றி,சோர்வு

இல்லாதவளே சிறந்தபெண் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.