கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

ஞாயிறு, 21 மார்ச், 2010

திருக்குறள் அதிகாரம் 6-5

வாழ்க்கைத் துணைநலம்

(5)

தெய்வந் தோழாஅள் கொழுநன் தொழுதொழுவாள்

பெய்யெனப் பெய்யும் மழை.

கருத்து

வேறு தெய்வத்தைத் தோழாதவளாய்த்

தன் கணவனையே தெய்வமாகக் கொண்டு

வழிபாட்டுத் துயில் எழுகின்றவள்,பெய்

என்றால் மழை பெய்யும் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.