கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

சனி, 27 மார்ச், 2010

திருக்குறள் அதிகாரம் 6-10

வாழ்க்கைத் துணைநலம்

(10)

மங்கலம் என்ப மனைமாட்சி மற்று அதன்

நன்கலம் நன்மக்கட் பேறு.

கருத்து

மனைவியின் நற்பண்பையே இல்

வாழ்க்கைக்கு மங்கலம் என்று

சொல்லுவர் :நல்ல மக்களைப்

பெறுதல் அம்மங்கலத்துக்கு

அணிகலம் என்றும் சொல்லுவர் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.