ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்
மாண்டார் வருவரோ? மாநிலத்தீர்-வேண்டா
"நமக்கும் அதுவழியே நாம்போம் அளவும்
எமக்கு என்"என்று இட்டு உண்டு இரும் ,
கருத்து
இறந்து போனவரை நினைத்து நினைத்து
அழுவதால் பயன் என்ன?மாண்டார்
மீண்டும் வரமாட்டார் "எமக்கும் ஒருநாள்
மரணம் ஏற்படும் "என்று அறிந்து தருமம்
செய்யுங்கள் .
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.