கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

வியாழன், 25 மார்ச், 2010

திருக்குறள் அதிகாரம் 6-9

வாழ்க்கைத் துணைநலம் (9) பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ் சிறப்புப் புத்தொளிர் வாழும் உலகு . கருத்து மனைவியர் தம் கணவரை வணங்கி அவர் அன்பைப் பெறுவாராயின் ௮ம்மனைவியர் தேவருலகில் பெருஞ் சிறப்புடையவர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.