வியாழன், 25 மார்ச், 2010
திருக்குறள் அதிகாரம்-6-8
வாழ்க்கைத் துணைநலம்
(8)
புகழ்புரிந்தஇல்லிலோர்க்கு இல்லைஇகழ்வார்முன்
ஏறுபோல் பீடு நடை .
கருத்து
புகழை விரும்பிக்காக்கும் மனைவி
இல்லாதவருக்கு இகழ்ந்து பேசும்
பகைவர் முன்னால் ஆண் சிங்கம்
போல் பெருமிதமாக நடக்கமுடியாது.
Labels:
திருக்குறள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.