ஞாயிறு, 14 மார்ச், 2010
திருக்குறள் அதிகாரம் -6-1
வாழ்க்கைத் துணைநலம்
(1)
மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை
கருத்து
இல்லறத்துக்குத் தக்க குணம் உடையவளாகி,
தன் கணவனின் வருவாய்க்கு ஏற்ப வாழ்க்கை
நடத்துபவளே சிறந்த மனைவி ஆவாள் .
Labels:
திருக்குறள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.