கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

புதன், 17 மார்ச், 2010

திருக்குறள் அதிகாரம் 6-3

வாழ்க்கைத் துணைநலம்
(3)
இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை .

கருத்து
மனையாள் நற்குணம் உடையவளானால்
வாழ்க்கையில் இல்லாதது என்ன?அவள்
நற்குணம் இல்லாதவளானால் வாழ்க்கையில்
இருப்பது என்ன?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.