கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

செவ்வாய், 23 மார்ச், 2010

திருக்குறள் அதிகாரம் 6-7

வாழ்க்கைத் துணைநலம் (7) சிறைகாக்குங் காப்புஎவன் செய்யும் மகளிர் நிறைகாக்குங் காப்பே தலை. கருத்து மகளிரை அடைத்து வைத்துக் காக்கும் காவல் என்ன பயனைக் கொடுக்கும்? அம்மகளிர் நிறை என்னும் பண்பால் தம்மைத் தாம்காக்கும் காவலே சிறந்தது .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.