(61)சரஸ்வதியின் கையில் இருக்கும்
இசைக்கருவி யாது?
(விடை - வீணை)
(62)கண்ணனின் கையில் இருக்கும்
வாத்தியம் யாது?
(விடை -புல்லாங்குழல்)
(63)சங்கீதம் எப்படிப்பட்ட கலை?
(விடை - சிரவணக்கலை )
சனி, 1 மே, 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.