கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

வியாழன், 15 ஜூலை, 2010

திருக்குறள் அதிகாரம் 17 - 3

அழுக்காறாமை 
(3)
அறன்ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்
பேணாது அழுக்காறுப் பான்.

கருத்து 
பிறருடைய செல்வத்தைக் கண்டு மகிழாது
பொறாமைப்படுகிறவன் தனக்கு அறத்தையும்
செல்வத்தையும் விரும்பாதவன் என்று
சொல்லப்படுவான் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.