கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

செவ்வாய், 2 பிப்ரவரி, 2010

திருக்குறள் அதிகாரம் -2

வான் சிறப்பு
(7)
நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடித்தெழிலி தான்நல்கா தாகிவிடின்.
கருத்து
மேகம் கடலினிடத்திலிருந்து நீரை உறிஞ்சி மறுபடியும் அந்நீரை மழையாகப் பெய்யா விட்டால்,பெரிய கடலும் தன் செல்வ வளத்தில் குறைவுபடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.