கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

செவ்வாய், 2 பிப்ரவரி, 2010

மூலிகை - 2 (நெல்லிக்காய்)

நெல்லிக்காயில் உயிசத்து சி அதிகளவில்
காணப்படுகிறது அத்துடன் அப்பில் பழத்தில்
காணப்படும் சத்துக்கள் யாவும் நெல்லிக்காயில்
காணப்படுகிறது என்பது அறிவியல் சார்ந்த
உண்மை ஆகும். அத்துடன் இதில் ஊறுகாய்,
துவையல்,நெல்லிக்காய் பாகு   ஆகியவற்றை
செய்து உண்ணலாம் இதற்கு  நோய் எதிர்ப்பு
சக்தி உண்டு உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்பு சத்தை குறைக்கவும் அத்துடன் உடலில் உள்ள சக்கரையின் அளவை கட்டுபடுத்தவும்
இது உதவும் எனலாம் .
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.