கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

செவ்வாய், 2 பிப்ரவரி, 2010

ஆத்திசூடி

ஆத்திசூடி

ஔவையார் எழுதிய நூல்களில்

ஒன்று ஆத்திசூடி ஆகும் .



கடவுள் வாழ்த்து

ஆத்திசூடி அமர்ந்த தேவனை
ஏத்தி ஏத்தி தொழுவோம் யாமே


ஆத்திசூடி


(1)அறஞ்செய விரும்பு.

(2)ஆறுவது சினம் .
(3)இயல்வது கரவேல்.

(4)ஈவது விலக்கேல்

(5)உடையது விளம்பேல்

(6)ஊக்கமது கைவிடேல்.

(7)எண்ணெழுத் திகழேல்.

(8) ஏற்ப திகழ்ச்சி

(9)ஜய மிட்டுண்.

(10)ஒப்புர வொழுகு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.