வான் சிறப்பு
(8)
சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.
கருத்து
மழை பெய்யாமல் போகுமானால் தேவர்களுக்கும்
இவ்வுலகில் செய்யப்படும் திருவிழாவினோடு
நாள் வழிபாடும் நடவா.
புதன், 3 பிப்ரவரி, 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.