பொன்மொழிகள் -4
(1 )தனக்கு தெரிந்தவற்றை மட்டும்
மனிதன் கதைத்தால் உலகில்
முழு அமைதி நிலவும் .
(பெர்னாட்ஷா )
(2 ) சத்திய நெறியை அறிந்தும் ,
அதை பின்பற்றத் தவறுகிறவன்
கோழை.
(கிங்சவ்)
(3 ) கண்டிக்கத் தெரியாதவனுக்கு
கருணை காட்டவும் தெரியாது .
(தாமஸ் கார்லைவ் )
(4 ) எவன் தனக்கு தானே கட்டுப்பாடுகளை
விதித்து கொள்கிறானோ அவனே சுகந்திர
மனிதன் .
(மகாத்மா காந்தி )
வெள்ளி, 18 டிசம்பர், 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.