திருக்குறள் அதிகாரம் - 1
கடவுள் வாழ்த்து -2
(2 )
கற்றதனால் ஆய பயன்என்கொல் வாலறிவன்
நற்றாள் தொழா ௮ர் எனின் .
கருத்து
துய அறிவினை உடைய இறைவனின் நல்ல
அடிகளைத் தொழாமல் இருப்பாரானால் ;அவர்
கற்ற கல்வியினால் ஆகிய பயன் என்ன ?
(ஒன்றுமில்லை)
கடவுள் வாழ்த்து -2
(2 )
கற்றதனால் ஆய பயன்என்கொல் வாலறிவன்
நற்றாள் தொழா ௮ர் எனின் .
கருத்து
துய அறிவினை உடைய இறைவனின் நல்ல
அடிகளைத் தொழாமல் இருப்பாரானால் ;அவர்
கற்ற கல்வியினால் ஆகிய பயன் என்ன ?
(ஒன்றுமில்லை)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.