கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

வெள்ளி, 18 டிசம்பர், 2009

திருக்குறள் அதிகாரம் - 1

திருக்குறள் அதிகாரம் - 1

கடவுள் வாழ்த்து -2

(2 ) 
கற்றதனால் ஆய பயன்என்கொல்  வாலறிவன்
நற்றாள் தொழா  ௮ர் எனின் .

கருத்து    

 துய அறிவினை   உடைய இறைவனின் நல்ல 
அடிகளைத் தொழாமல் இருப்பாரானால் ;அவர்
கற்ற கல்வியினால் ஆகிய பயன் என்ன ?
(ஒன்றுமில்லை)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.