திருக்குறள் அதிகாரம் - 1 கடவுள் வாழ்த்து -1
அறத்துப்பால் பாயிரவியல் கடவுளை வாழ்த்துதல்
(1 ) அகர முதல எழுத்தெல்லாம்
ஆதி பகவன் முதற்கே உலகு
கருத்து
எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை (ஆனவை ) முதலாகக்
கொண்டிருக்கின்றன. அதனைப்போல உலகம் ஒன்றே
ஆகிப் பலவாய்ப் பிரிந்தவனாகிய முழு முதற் கடவுளை
முதல்வனாக கொண்டிருக்கின்றது .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.