கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

வெள்ளி, 18 டிசம்பர், 2009

பொன்மொழிகள்-3

(1 ) மனிதனின் கண்களைத்தூண்டி
      விட அழகு போதும் ஆனால்
       வார்த்தையை  வக்காலாத்து
      வாங்க வேண்டியதில்லை.
       (ஷேக்ஸ்பியர்)

(2 )  உடலுக்கு உடை எவ்வளவு
       முக்கியமோ அவ்வளவு
       முக்கியம் உள்ளத்துக்கு நல்ல
       குணங்கள் .
         (வில்லியம் ஹங்விட் )

(3 )  குதிரை அல்லது மனைவி
        இவைகளைத் தேர்ந்தேடுக்கும்
       போது  ஒருமனிதன் அவன்
       உடைய சொந்த விருப்பத்திற்
       ஏற்ப தெரிவு செய்ய வேண்டுமே
        தவிர மற்றவர்களின் விருப்பத்திற்
       கேற்ப தெரிவு செய்யகூடாது .
       (ஜி. ஜே .வையிட் ரமல்)

(4  ) உனது ரகசியத்தை நீ இன்னொரு
        வரிடம் கூறாமல் மறைத்து
       வைத்திருக்க விரும்பினாள்,அந்த
       ரகசியத்தை உன்னிடமே வைத்துக்
      கொள் அதை யாரிடமும் எந்த
      நேரத்திலும் கூறாதே .
      (டெனகா)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.