கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

வியாழன், 31 டிசம்பர், 2009

மூதுரை

நீதி நூல் -1


மூதுரை - 3
நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க 
நல்லார் சொல் கேட்பதுவும் நன்றே -நல்லார் 
குணங்கள் உரைப்பதுவும் நன்றே  அவரோடு 
இணங்கி இருப்பதுவும் நன்று 


கருத்து 

நல்லவரைக் காண்பதும் நன்மை தரும் 
நல்லவர்களின் அறிவுரைகளைக் கேட்பதும் 
நன்மை தரும் .நல்லவர்களின் சிறப்பு 
இயல்புகளை பேசுவதும் நன்மை தரும் 
நல்லவர்களோடுசேர்ந்து இருப்பதும் 
நன்மையே தரும் 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.