நீதி நூல் -1
மூதுரை - 3
நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க
நல்லார் சொல் கேட்பதுவும் நன்றே -நல்லார்
குணங்கள் உரைப்பதுவும் நன்றே அவரோடு
இணங்கி இருப்பதுவும் நன்று
கருத்து
நல்லவரைக் காண்பதும் நன்மை தரும்
நல்லவர்களின் அறிவுரைகளைக் கேட்பதும்
நன்மை தரும் .நல்லவர்களின் சிறப்பு
இயல்புகளை பேசுவதும் நன்மை தரும்
நல்லவர்களோடுசேர்ந்து இருப்பதும்
நன்மையே தரும்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.