கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

செவ்வாய், 5 ஜனவரி, 2010

வாத்தியங்கள்-4

யாழ்
சங்க காலத்தில் வாழ்ந்த பாணர் என்ற இனத்தை சேர்ந்த மக்கள் யாழ் என்ற இசைக்கருவியை குறுநிலமன்னர்களுக்கு வாசித்து காட்டி பல வெகுமதிகளை பெற்றனர்.இப்படிபட்ட யாழ் 8வகைப்படும் யாழின் வகைகளாவன (1)தும்புருயாழ் (2 )மருத்துவயாழ் (3)நாரதபேரியாழ் (4 )செங்கோட்டியாழ் (5 )மகரயாழ், (6)சகடயாழ் (7)பேரியாழ் (8 )கீசகயாழ் ஆகும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.