கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

புதன், 20 ஜனவரி, 2010

பழமொழிகள்-4

 அல்லது

முதுமொழிகள்


(11 )எட்டாக்கனிக்கு கொட்டாவி விடாதே

(12 )ஜந்தில் வளையாதது ஜம்பதில் வளையுமா?

(13 )கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை?

(14 )காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்.

(15 ) இறக்கப்  போனாலும் சிறக்கப் போ. 

       
        கருத்து
       
        வறுமையிலும் செம்மையாக வாழ்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.