தமிழ் இலக்கணம் - 1
எழுத்துக்கள்
தொடர்ச்சி
மாத்திரை
ஒரு எழுத்தை உச்சரிக்கும் கால
அளவை அதாவது எழுத்தை
உச்சரிக்கும் நேரத்தை மாத்திரை
என அழைக்கப்படும்.
ஒரு மாத்திரை
அல்லது
நொடி மாத்திரை
"இயல்பு எழும் மாந்தர் இமை,
ஒரு மாத்திரை அல்லது நொடி
மாத்திரை" ஆகும் என இலக்கண
நூல்கள் கூறுகின்றன.அதாவது
ஒரு மாத்திரை என்பது சராசரி
மனிதனின் கண் இமைக்கும்
காலம் அல்லது விரல் நொடிக்க
எடுக்கும் காலம் ஆகும்.
ஞாயிறு, 24 ஜனவரி, 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.