தமிழ் இலக்கணம் - 1
எழுத்துக்கள்
தொடர்ச்சி
நெடில்
அல்லது
நெட்டெழுத்து
இவ் எழுத்துக்களை வாயினால்
உச்சரிக்கும் போது கூடிய அளவு
மாத்திரையை எடுப்பவையே நெடில்
அல்லது நெட்டெழுத்தாகும்.அதாவது
வாயினால் உச்சரிக்கும் போது
இரண்டு மாத்திரைஅளவை எடுக்கும்
எழுத்துக்களே இவை ஆகும். இப்படிப்
பட்ட எழுத்துக்கள் ஏழு உண்டு.
அவையாவன-
ஆ,ஈ,ஊ.ஏ,ஜ,ஓ,ஔ ஆகும்
செவ்வாய், 26 ஜனவரி, 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.