கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

வியாழன், 21 ஜனவரி, 2010

விடுகதைகள் - 4

விடுகதைகள்-4

(10)இருந்த இடத்தில் இருந்தபடி காலை
     நீட்டுவான்.
    அவன் யார்?

(11)தூக்கம் வந்தால் தானாக மூடும்
     கதவுகள்:
     அவன் யார்?

(12 )வாழ்நாள் முழுவதும் வாயை
      மூடாதவன்.
      அவன் யார்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.