கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

புதன், 6 ஜனவரி, 2010

திருக்குறள் அதிகாரம் - 2

திருக்குறள் அதிகாரம் - 2
வான் சிறப்பு -3 
விண்ணின்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின்று உடற்றும் பசி  

கருத்து
மழை பெய்ய வேண்டிய காலத்தில் பெய்யாது
மறையுமானால்,கடல் சூழ்ந்து அகன்ற அகன்ற
உலகில் பசியானது நின்று உயிர்களை வருத்தும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.