வெள்ளி, 29 ஜனவரி, 2010
தமிழ் இலக்கணம்
எழுத்துக்கள்
தொடர்ச்சி
மெல்லினம்
ஒரு எழுத்தை உச்சரிக்கும் போது
வெளியே வருகின்ற காற்றை
இரண்டு உதடுகளினாலும் முற்றாகத்
தடை செய்து திடிரென மூக்கு வழியாக
அவ் எழுத்துக்களை வெளியே
விடப்படுகின்றன. இப்படியாக வெளியே
வருகின்ற எழுத்துக்களை மெல்லின
எழுத்துக்கள் என அழைக்கப்படுகிறது.
மூக்கை பொத்திக் கொண்டு இவ்
எழுத்துக்களை அல்லது ஒலிகளை
உச்சரிக்க முடியாது. ஆகவே தான்
இவ் எழுத்துக்களை அல்லது ஒலிகளை
மூக்கொலிகள என அழைக்கப்படும்.
இவ்வெழுத்துக்கள் ஆறு காணப்படுகின்றன.
அவையாவன -ங்,ஞ்,ண்,ந்,ம்,ன் ஆகும்.
Labels:
தமிழ்கல்வி
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.