கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

வெள்ளி, 29 ஜனவரி, 2010

தமிழ் இலக்கணம்

எழுத்துக்கள் தொடர்ச்சி மெல்லினம் ஒரு எழுத்தை உச்சரிக்கும் போது வெளியே வருகின்ற காற்றை இரண்டு உதடுகளினாலும் முற்றாகத் தடை செய்து திடிரென மூக்கு வழியாக அவ் எழுத்துக்களை வெளியே விடப்படுகின்றன. இப்படியாக வெளியே வருகின்ற எழுத்துக்களை மெல்லின எழுத்துக்கள் என அழைக்கப்படுகிறது. மூக்கை பொத்திக் கொண்டு இவ் எழுத்துக்களை அல்லது ஒலிகளை உச்சரிக்க முடியாது. ஆகவே தான் இவ் எழுத்துக்களை அல்லது ஒலிகளை மூக்கொலிகள என அழைக்கப்படும். இவ்வெழுத்துக்கள் ஆறு காணப்படுகின்றன. அவையாவன -ங்,ஞ்,ண்,ந்,ம்,ன் ஆகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.