புதன், 27 ஜனவரி, 2010
தமிழ் இலக்கணம்
எழுத்துக்கள்
தொடர்ச்சி
(2 )மெய்யெழுத்துக்கள்
தமிழ் எழுத்துக்களை வாயினால்
உச்சரிக்கும் போது வாயில் உள்ள
காற்றினால் உச்சரிக்கும் எழுத்து
தடைப்பட்டு பின்பு அவை வெளியே
வருமாயின் அவற்றை தான் மெய்
எழுத்துக்கள் என அழைக்கப்படும்.
இப்படி வரும் மெய்யெழுத்துக்கள்
18 ஆகும் .
அவையாவன -க்,ங்,ச்,ஞ்,ட்,ண்,த்,ந்,ப்,
ம்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள்,ற்,ன் ஆகும்.
அத்துடன் மெய் எழுத்துக்களுக்குரிய
மாத்திரையின் அளவு 1 /2 ஆகும்.
மெய்யெழுத்துக்களை 3 வகையாக
பிரிக்கலாம்.
அவையாவன
(1 )வல்லினம்
(2 )மெல்லினம்
(3)இடையினம் ஆகும்.
Labels:
தமிழ்கல்வி
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.