கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

புதன், 27 ஜனவரி, 2010

தமிழ் இலக்கணம்

எழுத்துக்கள் தொடர்ச்சி (2 )மெய்யெழுத்துக்கள் தமிழ் எழுத்துக்களை வாயினால் உச்சரிக்கும் போது வாயில் உள்ள காற்றினால் உச்சரிக்கும் எழுத்து தடைப்பட்டு பின்பு அவை வெளியே வருமாயின் அவற்றை தான் மெய் எழுத்துக்கள் என அழைக்கப்படும். இப்படி வரும் மெய்யெழுத்துக்கள் 18 ஆகும் . அவையாவன -க்,ங்,ச்,ஞ்,ட்,ண்,த்,ந்,ப், ம்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள்,ற்,ன் ஆகும். அத்துடன் மெய் எழுத்துக்களுக்குரிய மாத்திரையின் அளவு 1 /2 ஆகும். மெய்யெழுத்துக்களை 3 வகையாக பிரிக்கலாம். அவையாவன (1 )வல்லினம் (2 )மெல்லினம் (3)இடையினம் ஆகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.