கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

ஞாயிறு, 31 ஜனவரி, 2010

தமிழ் இலக்கணம்

எழுத்துக்கள்

தொடர்ச்சி

இடையினம் 
வல்லினம்,மெல்லினம் ஆகிய 
இரண்டுக்கும் இடைப்பட்ட வகையில் 
உச்சரிக்கபடுவதால் இவற்றை 
இடையினம் என அழைக்கப்படும் .
இப்படிப்பட்ட இடையின எழுத்துக்கள்
ஆறு உள்ளன .
அவையாவன -ய்,ர்,ல்,வ்.ழ்.ள் ஆகும்
அவையாவன -

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.