கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

திங்கள், 25 ஜனவரி, 2010

விடுகதைகள் - 8

விடுகதைகள்-8

(22)வெளிச்சத்தில் தொடர்வான்:இருட்டில்
       மறைந்திடுவான்.
      அவன் யார்?

(23)ஆடி வருவாள்: பாடி வருவாள்:வந்த
      இடம் தெரிந்ததும் வந்த வேகத்தில்
      திரும்பி விடுவாள். அவள் யார்?

(24)பாடத் தெரிந்தவன் பாட்டுக்கு
      பாம்பு வரும் அவன் யார்?
      (விடை - தவளை)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.