விடுகதைகள்-8
(22)வெளிச்சத்தில் தொடர்வான்:இருட்டில்
மறைந்திடுவான்.
அவன் யார்?
(23)ஆடி வருவாள்: பாடி வருவாள்:வந்த
இடம் தெரிந்ததும் வந்த வேகத்தில்
திரும்பி விடுவாள். அவள் யார்?
(24)பாடத் தெரிந்தவன் பாட்டுக்கு
பாம்பு வரும் அவன் யார்?
(விடை - தவளை)
திங்கள், 25 ஜனவரி, 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.