வியாழன், 28 ஜனவரி, 2010
தமிழ் இலக்கணம்
எழுத்துக்கள்
தொடர்ச்சி
(1 ) வல்லினம்
ஒரு எழுத்தை உச்சரிக்கும் போது
வெளியே வருகின்ற காற்றை
இரண்டு உதடுகளினாலும் முற்றாகத்
தடை செய்து திடிரென வாய் வழியாக
அவ் எழுத்துக்களை வெளியே
விடப்படுகின்றன. இப்படியாக வெளியே
வருகின்ற எழுத்துக்களை வல்லின
எழுத்துக்கள் எனப்படும்.அத்துடன் இவ்
எழுத்துக்களை வெடிப்பொலிகள் அல்லது
தடை ஒலிகள் என்றும் கூறுவார்கள்.
அவையாவன க்,ச்,ட்,த்,ப்,ற் ஆகும் .
Labels:
தமிழ்கல்வி
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.