முதுமொழிகள்
(21 ) யாதும் ஊரே யாவரும் கேளீர்.
(22 )காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சு.
(23 )போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து.
(24 )அழுத பிள்ளை பால் குடிக்கும்.
(25 )பார்த்தால் பசு பாய்ந்தால் புலி.
.
"அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்கே உலகு".
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.