கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

திங்கள், 15 பிப்ரவரி, 2010

திருக்குறள் அதிகாரம் - 3

நீத்தார் பெருமை 

(6)செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
    செயற்கரிய செய்கலா தார் .

கருத்து

  செய்வதற்கு அரிய செயல்களைச் செய்ய
  வல்லவர் பெரியவர் ,செய்வதற்கு அரிய
  செயல்களைச் செய்ய முடியாதவர் சிறியவர் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.