அல்லது
முதுமொழிகள்
(31)குப்பையில் போட்டாலும் குன்றுமணி மங்காது.
(32)கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை.
(33)சூடு கண்ட பூனை அடுப்பங்கரையை நாடாது.
(34)சிறு துரும்பும் பல்லுக்குத்த உதவும்.
(35)நிழலின் அருமை வெயிலில் தெரியும் .
வெள்ளி, 5 பிப்ரவரி, 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.