கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

செவ்வாய், 16 பிப்ரவரி, 2010

திருக்குறள் அதிகாரம் -3

நீத்தார் பெருமை

(7 )
சுவைஒளி ஊறுஓசை நாற்றமென்று ஜந்தின்
வகைதெரிவான் சுட்டே உலகு.

கருத்து 

சுவை ,ஒளி,ஊறு,ஓசை,நாற்றம் என்று 
சொல்லப்பட்ட ஜந்தினுடைய
தன்மைகளையும் அறிபவனிடத்தில்
உலகம் உள்ளது .  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.