கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

வியாழன், 18 பிப்ரவரி, 2010

திருக்குறள் அதிகாரம் -3

நீத்தார் பெருமை

(9 )குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
     கணமேயும் காத்தல் அரிது .

கருத்து
    நற்பண்புகளாகிய மலையின் உச்சியில் ஏறி
    நின்ற பெரியாரின் கோபம் ஒரு கணப்
   பொழுதே நிற்குமானாலும் ,அதைத் தடுத்து
   காத்தல் முடியாது .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.