நீத்தார் பெருமை
(9 )குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது .
கருத்து
நற்பண்புகளாகிய மலையின் உச்சியில் ஏறி
நின்ற பெரியாரின் கோபம் ஒரு கணப்
பொழுதே நிற்குமானாலும் ,அதைத் தடுத்து
காத்தல் முடியாது .
வியாழன், 18 பிப்ரவரி, 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.