கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

வெள்ளி, 26 பிப்ரவரி, 2010

திருக்குறள் அதிகாரம் -4

அறன் வலியுறுத்தல் 

(9 )
அறத்தான் வருவதே இன்பம்மற் றெல்லாம்
புறத்த புகழும் இல .

கருத்து 

அறத்தோடு வாழ்வதால் வரும் இன்பமே 
இன்பமாகும் :அறத்தோடு பொருந்தாமல் 
வருவனவெல்லாம் இன்பம் இல்லாதவை .
புகழும் இல்லாதவை .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.