அறன் வலியுறுத்தல்
(3)
ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும்வா யெல்லாஞ் செயல் .
கருத்து
இயன்ற வகையில் அறச்செயலை எக்
காரணத்தாலும் இடைவிடாமல் செல்லும்
இடமெல்லாம் செய்தல் வேண்டும் .
ஞாயிறு, 21 பிப்ரவரி, 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.