அறன் வலியுறுத்தல்
(7)
அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோடு ஊர்தான் இடை .
கருத்து
அறத்தின் பயன் இன்னது என்று
பல்லக்கைச் சுமப்பவனிடத்தும்,
அதில் ஏறிச் செல்வோனிடத்தும்
சொல்ல வேண்டாம்.
புதன், 24 பிப்ரவரி, 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.