கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

புதன், 24 பிப்ரவரி, 2010

திருக்குறள் அதிகாரம் -4

அறன் வலியுறுத்தல்

(7)
அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோடு ஊர்தான் இடை .

கருத்து
அறத்தின் பயன் இன்னது என்று
பல்லக்கைச் சுமப்பவனிடத்தும்,
அதில் ஏறிச் செல்வோனிடத்தும்
சொல்ல வேண்டாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.