விடுகதைகள் -10
(25)வரும் போது வெண்சிகப்பு!
வளர வளர தகதகப்பு !
போகும் போது கடும் சிகப்பு !
அது என்ன?
(26)மழைக்காலம் வந்துவிட்டால்
மகராசி பாட்டெடுப்பாள்
அவள் யார் ?
(27)அடர்ந்த காட்டில் இருண்ட
மனிதன் அவன் யார்?
(விடை - பேன்)
ஞாயிறு, 28 பிப்ரவரி, 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.