கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

வியாழன், 4 மார்ச், 2010

திருக்குறள் அதிகாரம் -5- 5

இல்வாழ்க்கை

5 .
அன்பும் அறனும் உடையதாயின் இல்வாழ்க்கை 
பண்பும் பயனும் அது.

கருத்து 
அன்பும் அறமும் இல்வாழ்க்கை 
உடையதாக இருக்குமானால் 
அவ்வாழ்க்கையின் பண்பும் 
பயனும் அதுவேயாகும் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.