கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

சனி, 24 ஏப்ரல், 2010

பழமொழிகள்-13

(56)கலை கலைகளுக்காகவே

(57)துன்பம்தான் ஒழுக்கத்தின்
      உரைகல்

(58)காக்கைக்கும் தன்குஞ்சு
      பொன்குஞ்சு

(59)போதுமென்ற மனமே
      பொன்செய்யும் மருந்து.

(60)ஆத்திரக்காரனுக்கு புத்தி
      மத்திமம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.