நண்பர்கள் அல்லது அம்மா,அப்பா
சகோதர்கள் என்று யாருடனாவது
சண்டை போட்டிருந்தால் அந்த
கவலையுடன் படிக்காமல் சண்டை
போட்டவர்களுடன் சமாதானமாகி
விட்டு அத்துடன் மனக்குழப்பங்க
ளுக்கு விடுதலை கொடுத்து விட்டு
படியுங்கள் இப்படி செய்யாமல்
படித்தீர்கள் என்றால் நீங்கள் எவ்வளவு
தான் கஷ்டப்பட்டு படித்தாலும் நீங்கள்
படிக்கும் பாடம் உங்கள் மனதில் பதியாது .
வெள்ளி, 23 ஏப்ரல், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.