கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

சனி, 24 ஏப்ரல், 2010

சங்கீதம் வினாவிடை-14

(40)"வசனமிகவேற்றி மறவாதே"என்ற
       பாடலின் வகை யாது?
       (விடை - திருப்புகழ்)

(41)சந்தங்களைப் பிரதான மார்க்கமாகக்
       கொண்ட உருப்படி யாது?
       (விடை - திருப்புகழ்)

(42)"வசனமிகவேற்றி" என்ற பாடல்
       அமைந்துள்ள ராகம் யாது?
       (விடை -ஸிம்மேந்திர மத்தியமம்)  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.