(61)செயல்கள் சொற்களைவிட
அதிக ஆற்றலுடையவை .
(62)மன்னன் எவ்வழியோ
மக்களும் அவ்வழியே.
(63)ஒரு காசு பேணின்
இரு காசு தேறும் .
(64)ஆபத்தில் உதவுபவனே
உண்மையான நண்பன் .
(65)உன்னைத்திருத்து உலகம்
தானாகவே திருந்திவிடும்.
ஞாயிறு, 25 ஏப்ரல், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.