கலைக்கழகம்

"பண்டிதர் முதல் பாமரர் வரை ,சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,ஆண்கள் ,பெண்கள் உட்பட சகலருக்கும் அறிவுபூர்வமாக தேவைப்படும் சகலவித கலைகள் ஒன்று சேர்ந்து இலவசமாகக் காணப்படும் கலை நிறுவனமே (சபை,கழகம்) கலைக்கழகம் ஆகும்".

செவ்வாய், 27 ஏப்ரல், 2010

சிறுவர் பாடல்கள் - 18

பள்ளிக்கூடம் திறக்கும் காலம்
பாலர் பையைத் தூக்கும் காலம்
மணியின் ஓசை கேட்கும் காலம்
மாணவர்கள் கூடும் காலம்
வாத்தியாரை பார்க்கும் காலம்
வகுப்பு மாறி இருக்கும் காலம்
புத்தகங்கள் வாங்கும் காலம்
புரட்டிப் புரட்டிப் படிக்கும் காலம் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.